COVID-19 பொது முடக்கத்தின் போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உடனடியாக விமான நிறுவனங்கள் முழு பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்று டிஜிசிஏ பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இன்று 5,859 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
உங்கள் லேண்ட்லைன் எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கையும் நிர்வகிக்கலாம். லேண்ட் லைன் மீடியா மூலம் வாட்ஸ்அப் பிசினஸை இயக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..!
மின்சார கட்டணத்தை நிரப்புவது முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை உள்ள எல்லா சேவைகளும் தபால் நிலையத்தில் செய்யப்படும்… இந்த திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….