“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக் குடி தமிழ் குடி” என்று போற்றப்படும் அளவிற்க்கு தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும்.
தமிழ் பல மொழிகளின் தாய் மொழி எனக் கருதப்படுகிறது.
பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக பேசப்படுகிற மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
தமிழ் மொழியில் உள்ளதுபோல் வேறு எந்த மொழிகளிலும் அதிக இலக்கண நூல்கள் இல்லை. இது தமிழுக்கே உரிய சிறப்பாகும்.
எதுகை மோனை வாக்கிய அமைப்பு உலகில் தமிழ் மொழியில் மட்டுமே காணப்படுகிறது. இது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும்
தமிழிற்க்கு 55,000 கல்வெட்டுகள் இந்தியாவில் கண்டுபிடிக்க பட்டுள்ளன. தாய்லாந்து,இலங்கை, எகிப்து போன்ற நாடுகளிலும் சில கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. உலகில் அதிகமான கல்வெட்டுகள் கொண்ட மொழி எது என்றால் அது தமிழ் மொழிதான்.
உலகில் தமிழர்கள் 205 நாடுகளில் வாழ்கிறார்கள்.
13 1/2 கோடிக்கு மேலாக தமிழர்கள் இருப்பதாகவும் ஒரு ஆய்வு.

