எச்சில் துப்பினால் ரூ. 500; முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்: தமிழக அரசு

பொது இடங்களில் எச்சில் (Spitting) துப்பினால் ரூ. 500 மற்றும் முகக்கவசம் (Face Mask) அணியாமல் வெளியே சுற்றினால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்.

தமிழகத்தின் மொத்த COVID-19 எண்ணிக்கை 4.5 லட்சத்தை தாண்டியுள்ளது

தமிழகத்தில் மேலும்  புதிதாக 5,976 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உள்ளது. 

அரசுப்பேருந்து முன்பதிவு தொடங்கியது.. September 7 முதல் பேருந்தில் பயணிக்கலாம்

தற்போது அரசுப்பேருந்து முன்பதிவு தொடங்கியுள்ளதால், ஆன்லைன் மூலம் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. 

அரியர்ஸ் தேர்ச்சி முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஏற்க மறுப்பு என தகவல்

தமிழக அரசு அறிவித்த அரியர்ஸ் தேர்ச்சி முடிவை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (AICTE) ஏற்க மறுப்பு என தகவல் வெளியாகி உள்ளது. 

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்ததால் இதுவரை 9 பேர் இறந்தனர்,. மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி.

டிசம்பர் வரை அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்: தமிழக அரசு!!

லாக்டௌன் காலத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்து, நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்க, செப்டம்பர் 1 முதல் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் கட்டாயமாக செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

மீண்டும் தலைதூக்குமா தஞ்சை தலையாட்டி பொம்மைகள்? நம்பிக்கையுடன் காத்திருக்கும் கலைஞர்கள்!!

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைச் செய்யும் கைவினைஞர்கள், தேவையான அரசாங்க ஆதரவு கிடைக்காததால், சமீப காலங்களில் பிற தொழில்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிமில் ‘ஜீரோ டிகிரி’யில் வழி தவறி தவித்த சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்..!!

இந்திய ராணுவம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில், ஆக்கிரமிக்க நினைத்த சீன ராணுவத்திற்கு, தக்க பதிலடி கொடுத்து, ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

சீண்டினால் சிதறிப்போவீர்கள்… ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!

நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம்  என்று இந்தியா திட்டவட்டமாக சீனாவிடம் தெரிவித்துள்ளது. 

இந்த வருடம் COVID Vaccine கிடையாது.. அப்போ தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

கோவிட் -19 தொற்றுநோய்க்கான தடுப்பூசிக்காக உலகம் முழுவதும் காத்திருக்கிறது. ஆனால் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி வரும் என்று எதிர் பார்க்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.