மனித குலம் மிருகத்தை விட கேவலமானது என்பதை நிரூபிக்க அவ்வப்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கொடியவர்கள், காம வெறியர்கள், உணர்ச்சிகளை அடக்கமாட்டா வினோதப் பிறவிகள் வாழும் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும் போது நமக்கும் சிறிது அறுவெறுப்பாகத் தான் உள்ளது.

