PMKSY ஊழலில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் கடலூரிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை செப்டம்பர் 1 ஆம் தேதி சிபி-சிஐடி (CB-CID) போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓய்வீதிய திட்டம் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். அரசு பணியில் இல்லாதவர்களுக்கு இந்த ஓய்வுவூதிய திட்டம் மிகவும் நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது.
தேசிய கல்வி கொள்கை 2020 தொடர்பான ஆளுநர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினர்.