Posted on September 9, 2020 by elaa1979காத்திருக்கிறது கொடைக்கானல்: நாளை முதல் பயணிகளின் வருகைக்கு அனுமதி!! கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பார்க், ரோஸ் பார்க் மற்றும் செட்டியார் பூங்கா ஆகியவை நாளை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக திறந்திருக்கும்.