வந்தே பாரத் திட்டம் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பியுள்ளனர்!!

செப்டம்பர் 5 வரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மக்கள் வந்தே பாரத் திட்டம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்!!