பிரியாணியுடன் ‘ஆத்ம-நிர்பர்’: கோவை திருநங்கைகளின் பெரு முயற்சி!!

தமிழகத்தின் கோயம்புத்தூரில், ‘ஆத்ம-நிர்பர்’ அதாவது ‘தற்சார்பு நிலைக்கு’ ஒரு வாசம் உண்டு. அது பிரியாணியின் வாசம்!! இதன் பின்னால் ஒரு கதையும் உள்ளது.