டிசம்பர் வரை அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்: தமிழக அரசு!!
லாக்டௌன் காலத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்து, நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்க, செப்டம்பர் 1 முதல் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் கட்டாயமாக செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.